திருகோணமலை அபிவிருத்தி தொடர்பான கூட்டம்

Date:

திருகோணமலை விமானப்படை தளத்தில் சுற்றுலா, கைத்தொழில் மற்றும் காணி அபிவிருத்தி தொடர்பான கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்றது.

ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள அனைத்து அரச காணிகளையும் பாதுகாப்பதற்கும் முதலீட்டு அபிவிருத்திக்கான கூடுதல் தெரிவுகளை மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தினார்.

இந்த கூட்டத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பங்கேற்றனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தெஹிவளையில் ஒருவர் சுட்டுக் கொலை

தெஹிவளை பொலிஸ் பிரிவில் உள்ள ஏ குவார்ட்டர்ஸ் விளையாட்டு மைதானத்திற்கு அருகில்...

இலங்கை மக்களுக்கு தமிழக நிவாரணம்

இலங்கையில் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய அத்தியாவசியப் பொருட்களை தமிழக அரசாங்கம் அனுப்பி...

“சௌமிய தான யாத்ரா” நிவாரண பணி களத்தில் செந்தில் தொண்டமான்

அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட களுத்துறை மாவட்டத்தின் கிரிவாணகிட்டிய தோட்டத்தில் உள்ள...

இன்று வானிலை

வடகிழக்கு பருவமழை படிப்படியாக நாடு முழுவதும் நிலைபெற்று வருவதாக வானிலை அவதான...