கடனை அடைப்பது என்பது முடியாத காரியம் – 8.5 மில்லியன் இலங்கையர்கள் CRIB இல்

Date:

தற்போது அதிகரித்து வரும் வட்டி விகிதங்கள் மற்றும் கடனை செலுத்துவதற்கு போதிய வருமானத்தை ஈட்ட முடியாமல் பல இலங்கையர்கள் பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.

இதன் விளைவாக, இலங்கை கடன் தகவல் பணியகத்தில் (CRIB) 8.5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கடனை செலுத்தாதவர்களாக பட்டியலிடப்பட்டுள்ளனர்.

கடந்த ஒன்றரை வருடங்களில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் கடனுக்கான வட்டி விகிதம் 8.5% லிருந்து 18% ஆகவும், குத்தகைக்கு வசூலிக்கப்படும் வட்டி விகிதம் 12% லிருந்து 34% ஆகவும் அதிகரித்துள்ளது.

இந்நிலைமையால் வீடுகள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்ட கடன் தவணை மற்றும் குத்தகை தவணைகளை செலுத்த முடியாமல் பலர் தவிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இந்த வரவு செலவு திட்டம் வேண்டாம்

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, தற்போதுள்ள வரவு செலவுத் திட்டங்களைத் திருத்தி,...

சாரதி அனுமதிப்பத்திரக் கணினி முறைமை மீண்டும் சேவையில்

சீரற்ற வானிலை காரணமாக தடைப்பட்டிருந்த மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் சாரதி அனுமதிப்பத்திரக்...

விமலுக்கு பிடியாணை

நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச...

இதுவரை 465 பேர் பலி

நாட்டின் 25 மாவட்டங்களையும் பாதித்த அனர்த்த நிலைமை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை...