அரசியல்வாதிகளிடமிருந்து பொலிஸ் வேறுபடுத்தப்பட வேண்டும் -துறைசார் மேற்பார்வைக் குழு

Date:

அரசியல்வாதிகளிடமிருந்து பொலிஸை வேறுபடுத்த வேண்டுமென்று பொலிஸ் ஆணைக்குழுவிடம் வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூற வேண்டிய அரசாங்கமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு தெரிவித்தது. மேற்படி குழு

பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார சுமித்திராரச்சி தலைமையில் அண்மையில் கூடியபோதே இந்த அறிவுறுத்தலை வழங்கியது. . பொலிஸ் ஆணைக்குழுவின் உத்தியோகத்தர்கள் முன்னிலையில் கருத்துத் தெரிவித்த வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூற வேண்டிய அரசாங்கமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர், பொலிஸ் தொடர்ந்தும் மக்கள் நட்புறவான நிறுவனமாக செயற்படுவது அத்தியாவசியமானதென்றும் இதற்கமைய அரசியல்வாதிகளிடமிருந்து பொலிஸ் வேறுபடுத்தப்பட வேண்டுமென்றும் வலியுறுத்தினார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஷேக் ஹசீனாவிற்கு மரண தண்டனை

பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவிற்கு மரண தண்டனை விதித்து சர்வதேச...

ஐக்கிய மக்கள் சக்தி செய்த வரலாற்று பிழை!

அமைச்சர் விஜித ஹேரத்தின் பாராளுமன்ற உரை - 2025.11.14 அரசியல் மற்றும் பொருளாதார...

புப்புரஸ்ஸ பகுதியில் 16 வயது மாணவி படுகொலை!

கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புப்புரஸ்ஸ மில்லகாமுல்ல காசல்மில்க் பகுதியில் 16 வயது...