ஜனாதிபதி தேர்தல் 2024 ; இந்தியா,சீனா, அமெரிக்க புலனாய்வு பிரிவுகள் களத்தில்

Date:

எதிவரும் வாரம் ஜனாதிபதி தேர்தல் இடம்பெற உள்ள நிலையில் இந்தியா,சீனா,அமெரிக்க புலனாய்வு பிரிவுகள் தீவுரமாக களத்தில் குதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய புலனாய்வு பிரிவு வடக்கு கிழக்கு மற்றும் மலையத்தில் உள்ள நிலமைகளை ஆராய்ந்து வருவதாகவும் அமெரிக்கா நகர பிரதேசங்களில் உள்ள கள நிலமைகளை ஆராயும் அதேவேளை சீனா அமெரிக்கா மற்றும் இந்தியா எவரை ஆதரிக்கிறது என்பது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாக கூறப்பட்டது.

மேலும் புலனாய்வு அதிகாரிகள் முக்கிய வேட்பாளர்களின் கூட்டங்களுக்கும் சென்று அங்கு உள்ள விடயங்கள் தொடர்பில் தகவல் திரட்டுவதாக கூறப்பட்டது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...

பஸ் கட்டண திருத்தம்?

எரிபொருள் விலை திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த 2...

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...