பாராளுமன்ற வெற்றுக் காணியில் கஞ்சா செடி வளர்க்குமாறு யோசனை முன்வைப்பு

Date:

பாராளுமன்ற நிலத்தில் கஞ்சா தோட்டம் செய்ய பாராளுமன்றத்திற்கு யோசனை முன்வைத்த பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, பாராளுமன்ற வளாகத்தில் உள்ள வெற்று நிலத்தில் மாதிரி கஞ்சா பயிர்ச்செய்கையை முன்னெடுக்கவும் பாராளுமன்றத்தில் முன்மொழிந்தார்.

சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் அவரது கருத்து அமைந்துள்ளது.

இலங்கையில் கஞ்சா பயிரிடுவது சட்டவிரோதமானது அல்ல என்றும், கஞ்சா ஏற்றுமதியின் மூலம் பெருமளவிலான அந்நிய செலாவணியை ஈட்டமுடியும் என்றும் சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்தார்.

கஞ்சா ஏற்றுமதி மூலம் டொலர்களை சம்பாதிப்பதை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும், கஞ்சாவை விற்பனை செய்து அபிவிருத்தியடைந்த நாடுகள் உலகில் இல்லை எனவும் ஹர்ஷத சில்வா குறிப்பிட்டுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மீண்டும் இலங்கையை கட்டி எழுப்புவோம்

கடந்த நாட்களில், நமது நாடு கடினமான மற்றும் இதயத்தை உடைக்கும் சவாலை...

15ஆம் திகதிக்கு முன்னர் அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் கைது

அம்பிட்டிய சுமண ரத்ன தேரரை கைது செய்து எதிர்வரும் 15 திகதிக்கு...

பேரழிவுகளால் சேதமடைந்த அழகு நிலையங்களுக்கு உதவும் Dreamro!

நாடு முழுவதும் ஏற்பட்ட சமீபத்திய பேரழிவுகளால் சேதமடைந்த அழகு நிலையங்களுக்கு உதவுவதற்காக...

இலங்கை மக்களாக நாம் எப்படி மீள்வது! – நளிந்த இந்ததிஸ்ஸ

என் அன்பான சக இலங்கையர்களே, ஒரு சோகம் என்பது நாம் தாங்கிக் கொள்ளும்...