செந்தில் தொண்டமான் தலையீட்டில் தொழிலாளர்கள் பிரச்சினைக்கு தீர்வு

Date:

தீபாவளி முற்பணமாக 25ஆயிரம் ரூபாவை வழங்க பெருந்தோட்ட கம்மபனிகள் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமானிடம் இணக்கம் வெளியிட்டிருந்த போது, ஏனைய கம்பனிகள் தீபாவளி முற்பணமாக 25000 ரூபாய் வழங்கியிருந்த நிலையில், மஸ்கெலியாக பிளான்டேஷன் மாத்திரம் 20ஆயிரம் ரூபாவையே வழங்கியிருந்தது.

இந்த நிலையில், மஸ்கெலியாக பிளான்டேஷன் நிர்வாகத்துடன் செந்தில் தொண்டமான், நடத்திய பேச்சுவார்த்தையின் பிரகாரம் எதிர்வரும் திங்கட்கிழமை மிகுதி 5ஆயிரம் ரூபாவை வழங்குவதாக மஸ்கெலியா பிளான்டேஷன் உறுதியளித்தது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இரண்டு கொள்கலன்கள் நாட்டுக்குள் வந்தது எப்படி?

பாதுகாப்புப் படையினரால் கண்டுபிடிக்கப்பட்ட கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் (ஐஸ்) தயாரிப்பில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள்...

பொகவந்தலாவ பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் கைது

பொகவந்தலாவ பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டனர். ...

ஜனாதிபதி அனுரவுக்கு மனோ அனுப்பிய எச்சரிக்கையுடன் கூடிய அவசர கடிதம்

2018ம் வருட 32ம் இலக்க சட்டத்தின் மூலம் நாம் எமது நல்லாட்சி...

நிமல் லான்சாவுக்கு பிணை

முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சாவுக்கு நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் பிணையில்...