இஸ்ரேலுக்கு இன்னொரு அச்சுறுத்தல்; ஹிஸ்புல்லா தலைவர் வெளியிட்டுள்ள அறிவிப்பு

Date:

லெபனான் எல்லையை உன்னிப்பாக கவனித்து வருவதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

லெபனானின் ஹிஸ்புல்லா தலைவர் இன்று (03) முதன்முறையாக இஸ்ரேல்-ஹமாஸ் யுத்தம் தொடர்பில் தனது கருத்தை வெளிப்படுத்தியமையே இதற்குக் காரணம்.

வெளிநாட்டு ஊடகங்கள் அவரது அறிக்கையை பெய்ரூட்டில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் பார்த்ததாகக் தெரிவித்திருந்தார்.

ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ருல்லாஹ் கூறுகையில், 100% பலஸ்தீனியர்கள் இஸ்ரேல் மீது அக்டோபர் 7ம் திகதி தாக்குதல் நடத்தினர்.

ஹமாஸ் தாக்குதலுக்கு அவர் வாழ்த்து தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையில், ஹிஸ்புல்லாஹ் போரில் இணைந்தால், மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என இஸ்ரேல் எச்சரித்து வருகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

துமிந்த திசாநாயக்க தொடர்ந்தும் விளக்கமறியலில்

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்று கல்கிசை நீதவான்...

அர்ச்சுனா வெளியிட்ட செய்தி பொய்

கடந்த காலங்களில் சுங்கத்திலிருந்து விடுவிக்கப்பட்ட கொள்கலன்களில், விடுதலைப் புலிகளின் முன்னாள் தலைவர்...

கொவிட் அச்சம் வேண்டாம்

கொவிட் உள்ளிட்ட தற்போது நாட்டில் பரவி வரும் நோய்கள் தொடர்பாக பொதுமக்கள்...

மேலும் ஒரு ராஜபக்ஷ கைது?

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ வாக்குமூலம் அளிப்பதற்காக இலஞ்ச ஊழல்...