இஸ்ரேலுக்கு இன்னொரு அச்சுறுத்தல்; ஹிஸ்புல்லா தலைவர் வெளியிட்டுள்ள அறிவிப்பு

Date:

லெபனான் எல்லையை உன்னிப்பாக கவனித்து வருவதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

லெபனானின் ஹிஸ்புல்லா தலைவர் இன்று (03) முதன்முறையாக இஸ்ரேல்-ஹமாஸ் யுத்தம் தொடர்பில் தனது கருத்தை வெளிப்படுத்தியமையே இதற்குக் காரணம்.

வெளிநாட்டு ஊடகங்கள் அவரது அறிக்கையை பெய்ரூட்டில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் பார்த்ததாகக் தெரிவித்திருந்தார்.

ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ருல்லாஹ் கூறுகையில், 100% பலஸ்தீனியர்கள் இஸ்ரேல் மீது அக்டோபர் 7ம் திகதி தாக்குதல் நடத்தினர்.

ஹமாஸ் தாக்குதலுக்கு அவர் வாழ்த்து தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையில், ஹிஸ்புல்லாஹ் போரில் இணைந்தால், மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என இஸ்ரேல் எச்சரித்து வருகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பாணந்துறையில் ஒருவர் சுட்டுக் கொலை

பாணந்துறை, அலுபோகஹவத்த பகுதியில் நேற்று இரவு (ஆகஸ்ட் 27) நடந்த துப்பாக்கிச்...

கெஹல்பத்தர பத்மே கைது!

நீண்ட காலமாக செய்திகளில் இடம்பெற்று வரும் பிரபல பாதாள உலகத் தலைவரான...

வைத்தியர் ருக்‌ஷான் பெல்லனாவுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உடல்நிலை குறித்து ஊடகங்களுக்கு அறிக்கைகளை வெளியிட்ட...

சட்டம் சகலருக்கும் சமம்!

குற்றவாளிகளைக் கைது செய்வது மற்றும் தண்டனை வழங்குவது உள்ளிட்ட விடயங்களில் சட்டம்...