இஸ்ரேலுக்கு இன்னொரு அச்சுறுத்தல்; ஹிஸ்புல்லா தலைவர் வெளியிட்டுள்ள அறிவிப்பு

Date:

லெபனான் எல்லையை உன்னிப்பாக கவனித்து வருவதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

லெபனானின் ஹிஸ்புல்லா தலைவர் இன்று (03) முதன்முறையாக இஸ்ரேல்-ஹமாஸ் யுத்தம் தொடர்பில் தனது கருத்தை வெளிப்படுத்தியமையே இதற்குக் காரணம்.

வெளிநாட்டு ஊடகங்கள் அவரது அறிக்கையை பெய்ரூட்டில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் பார்த்ததாகக் தெரிவித்திருந்தார்.

ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ருல்லாஹ் கூறுகையில், 100% பலஸ்தீனியர்கள் இஸ்ரேல் மீது அக்டோபர் 7ம் திகதி தாக்குதல் நடத்தினர்.

ஹமாஸ் தாக்குதலுக்கு அவர் வாழ்த்து தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையில், ஹிஸ்புல்லாஹ் போரில் இணைந்தால், மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என இஸ்ரேல் எச்சரித்து வருகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

திருகோணமலையில் ஒருவர் சுட்டுக் கொலை

திருகோணமலையில் நேற்று (01) மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர்...

எரிபொருள் விலை திருத்தம் இல்லை

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள எரிபொருள் விலை...

ரம்புக்கனையில் மண்சரிவு

ரம்புக்கனை, கங்கைகும்பூர பகுதியில் இன்று (01) பாரிய மண்சரிவு ஒன்று பதிவாகியுள்ளதாக...

அனர்த்த மீட்பு உலங்குவானூர்தி விபத்து

அனர்த்த மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பெல் 212...