தமிழக மீனவரை கடுமையாகத் தாக்கி கையை உடைத்த இலங்கை கடற்படை! – வீடியோ ஆதாரம் இணைப்பு

Date:

இலங்கை கடற்படையினர் தன்னை கடுமையாகத் தாக்கி தனது கையை உடைத்ததாக தமிழக மீனவர் ஒருவர் பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.

தமிழக ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில்  அவர் தனது உடைபட்ட கையை காட்டி அதனை ஆதாரத்துடன் நிரூபித்துள்ளார்.

தனது படகிற்குள் நுழைந்த இலங்கை கடற்படை ஏனையவர்களை மெதுவாக தாக்கி பின் தன்னை மிகவும் கடுமையாகத்  தாக்கியதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

எனினும் இந்தக் குற்றச்சாட்டை இலங்கை கடற்படையினர் நிராகரித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட தமிழக மீனவரின் வீடியோ சாட்சி இதோ,  

 

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தமிழக முதல்வர், மக்களுக்கு இலங்கை மக்கள் சார்பாக செந்தில் தொண்டமான் நன்றி

இலங்கையில் ஏற்பட்ட கடும் வெள்ளப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப்...

தெஹிவளையில் ஒருவர் சுட்டுக் கொலை

தெஹிவளை பொலிஸ் பிரிவில் உள்ள ஏ குவார்ட்டர்ஸ் விளையாட்டு மைதானத்திற்கு அருகில்...

இலங்கை மக்களுக்கு தமிழக நிவாரணம்

இலங்கையில் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய அத்தியாவசியப் பொருட்களை தமிழக அரசாங்கம் அனுப்பி...

“சௌமிய தான யாத்ரா” நிவாரண பணி களத்தில் செந்தில் தொண்டமான்

அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட களுத்துறை மாவட்டத்தின் கிரிவாணகிட்டிய தோட்டத்தில் உள்ள...