டயானா விவகாரம் குறித்து இன்று சபையில் அறிக்கை

Date:

இராஜாங்க அமைச்சர் டயானா கமகே மற்றும் ரோஹன பண்டார மற்றும் சுஜித் சஞ்சய் பெரேரா ஆகியோருக்கு இடையில் பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை இன்று (14) பாராளுமன்ற வாரப்பிரதாச குழுவிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. .

அதன் பிறகு அவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும்.

பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தலைமையில் குறித்த குழு நியமிக்கப்பட்டது. சமல் ராஜபக்ஷ, ரமேஷ் பத்திரன, கயந்த கருணாதிலக்க, இம்தியாஸ் பக்கீர் ஆகியோர் அந்தக் குழுவில் அங்கம் வகித்தனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தூங்கிக் கொண்டிருந்த நபர் மீது துப்பாக்கிச் சூடு

பாணந்துறை - ஹிரண பொலிஸ் பிரிவின் மாலமுல்ல பகுதியில் இன்று (ஜூலை...

அரசாங்கம் எவ்வாறு முகம் கொடுக்கப்போகிறது? கடைப்பிடக்கப்போகும் கொள்கை யாது? அரசாங்கத்தின் பதில் என்ன?

ஐக்கிய அமெரிக்க குடியரசு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இலங்கையிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி...

இரு முக்கிய பாதாள குழு தலைவர்கள் கைது?

கணேமுல்ல சஞ்சீவ கொலைக்கு மூளையாக செயல்பட்டதாகக் கூறப்படும் கெஹல்பத்தர பத்மே மற்றும்...

நிஷாந்த ஜெயவீர எம்பியாக சத்தியபிரமாணம்

தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட நிஷாந்த...