இலங்கைக்கு கடன் வழங்கும் நாடுகளிடம் சாதகமான முடிவு

Date:

இலங்கைக்கு கடன் நிவாரணம் வழங்கும் நாடுகளின் குழு தெற்காசிய நாட்டிற்கான கடன் நிவாரணம் மற்றும் திருப்பிச் செலுத்தும் காலக்கெடுவை நீட்டிப்பது தொடர்பான உடன்பாட்டை எட்ட வாய்ப்புள்ளது என்று ஜப்பானின் ஜிஜி நியூஸ் புதன்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த குழுவிற்கு பிரான்ஸ் மற்றும் இந்தியாவுடன் இணைந்து ஜப்பான் தலைமை தாங்குகிறது. சீனா இலங்கையின் மிகப்பெரிய இருதரப்பு கடன் வழங்குனராக உள்ளது.

பல தசாப்தங்களில் மிக மோசமான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை, கடந்த ஆண்டு முதல் டன் நிவாரணம் வழங்கும் நாடுகளுடன் மறுசீரமைப்பு ஒப்பந்தங்களை எட்ட முயற்சித்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

காட்டுத் தீயை கட்டுப்படுத்த இராணுவம் களத்தில்

பலாங்கொடை நன்பேரியல் வனப்பகுதியில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த இராணுவமும் வரவழைக்கப்பட்டுள்ளது.  தொடர்ந்தும் சில...

2000 நாணயத்தாள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி விசேட அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கியின் 75ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கடந்த மாதம்...

தியாகி திலீபன் நினைவு ஊர்திப் பயணம் ஆரம்பம்

தியாகி திலீபனின் நினைவேந்தலை அனுஷ்டிக்கும் முகமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால்...

சுனில் வட்டகல சொகுசு வீடு விவகாரம்! CID முறைப்பாடு

பொது பாதுகாப்பு துணை அமைச்சர், வழக்கறிஞர் சுனில் வட்டகல தான் சமீபத்தில்...