லிட்ரோ கேஸ் எடுத்துள்ள முடிவு

Date:

லிட்ரோ உள்நாட்டு எரிவாயுவின் விலை 2024 டிசம்பர் மாதத்திற்கு மாற்றப்படாது என்று நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் எல்பி எரிவாயுவின் விலை அதிகரித்த போதிலும், மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் எரிவாயுவின் விலையை அதிகரிப்பதில்லை என தீர்மானித்ததாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தபால் கட்டணம் உயர்வு

தபால் துறை நாளை (09) முதல் தபால் கட்டணங்களை உயர்த்த நடவடிக்கை...

மஞ்சள் கேஸ் விலை அதிகரிப்பு

நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லாவ்ஸ் சமையல் எரிவாயுவின் விலை...

டில்வின் – ஜெய்சங்கர் இடையே சந்திப்பு

மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா உள்ளிட்ட இலங்கைப்...

கெஹேலியாவின் மூத்த மகள் மீண்டும் கைது

முன்னாள் அமைச்சர் கெஹேலியா ரம்புக்வெல்லாவின் மூத்த மகள் சமித்த்ரி ரம்புக்வெல்லா, லஞ்சம்...