இந்திய கடற்படை தளபதி இலங்கைக்கு விஜயம் ; திருமலைக்கு செல்வார்!

Date:

இந்தியாவின் கடற்படைத் தளபதி (CNS) அட்மிரல் ஆர்.ஹரி குமார் டிசம்பர் 13-16 வரை உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று இலங்கை வந்தடைந்தார்.

டிசம்பர் 15ஆம் திகதி திருகோணமலையில் நடைபெறவுள்ள கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியில் (NMA) அணிவகுப்புக்கு பிரதம அதிதியாகவும், மீளாய்வு அதிகாரியாகவும் அவர் அழைக்கப்பட்டுள்ளார்.

இந்த விஜயத்தின் ஒரு பகுதியாக, அட்மிரல் ஆர் ஹரி குமார் இலங்கையின் மூத்த அரசியல் மற்றும் பாதுகாப்புத் தலைமைகளுடன் சந்திப்புகளை நடத்தவுள்ளார். அவர் இலங்கை ஆயுதப் படைகளின் ஏனைய பாதுகாப்பு நிறுவனங்களுக்கும் விஜயம் செய்வார் மற்றும் பல்வேறு இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்வார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தூங்கிக் கொண்டிருந்த நபர் மீது துப்பாக்கிச் சூடு

பாணந்துறை - ஹிரண பொலிஸ் பிரிவின் மாலமுல்ல பகுதியில் இன்று (ஜூலை...

அரசாங்கம் எவ்வாறு முகம் கொடுக்கப்போகிறது? கடைப்பிடக்கப்போகும் கொள்கை யாது? அரசாங்கத்தின் பதில் என்ன?

ஐக்கிய அமெரிக்க குடியரசு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இலங்கையிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி...

இரு முக்கிய பாதாள குழு தலைவர்கள் கைது?

கணேமுல்ல சஞ்சீவ கொலைக்கு மூளையாக செயல்பட்டதாகக் கூறப்படும் கெஹல்பத்தர பத்மே மற்றும்...

நிஷாந்த ஜெயவீர எம்பியாக சத்தியபிரமாணம்

தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட நிஷாந்த...