நாடாளுமன்ற கூட்டத் தொடரை ஒத்திவைக்க தயாராகும் ஜனாதிபதி!

Date:

பாராளுமன்ற அமர்வை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனவரி மூன்றாம் வாரம் வரை ஒத்திவைப்பார் என அறியமுடிகிறது.

பிப்ரவரி முதல் வாரத்தில் மீண்டும் நாடாளுமன்றத்தை கூட்டுவார் என்றும் கூறப்படுகிறது.

நாடாளுமன்ற அமர்வின் ஆரம்பத்தில், அரசாங்கத்தின் விஞ்ஞாபனத்தை ஜனாதிபதி நாட்டுக்கு கொள்கை விளக்க உரையை நிகழ்த்தவுள்ளார்.

எதிர்வரும் ஜனவரி 5ஆம் திகதி மீண்டும் நாடாளுமன்றம் கூடுமென முன்னதாக அரசாங்கம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையின் அறிவிப்பு

தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையினால் செயல்படுத்தப்படும் வெளியீட்டு உதவிச் செயற்திட்டம்...

மாகாண சபை தேர்தல் குறித்து இந்திய தூதுவர் கருத்து

தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையே ஒருமித்த நிலைப்பாடு இருந்தால் மாத்திரமே மாகாணசபை...

ஹெரோயினுடன் கைதான பிக்கு தடுப்புக் காவலில்

ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் பிக்கு உள்ளிட்ட மூன்று பேரை...

சில இடங்களில் இன்றும் மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும்...