நாட்டின் தேவையில் 70 சதவீத பாடசாலை சீருடையை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கும் சீனா

Date:

2023 ஆம் ஆண்டு முழு நாட்டின் தேவையில் 70% பூர்த்தி செய்வதற்காக இலங்கை மாணவர்களுக்கு 90 மில்லியன் RMB (5 பில்லியன் LKR) மதிப்பிலான பள்ளி சீருடை துணிகளை சீனா நன்கொடையாக வழங்கும் என்று கொழும்பில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

அதன்படி, 20 கொள்கலன்கள் ஊடாக 38,000 பெட்டிகளில் 3 மில்லியன் மீற்றர் சீருடைகள் அடங்கிய முதல் தொகுதி சீனாவிலிருந்து இலங்கைக்கு ஏற்கனவே கொண்டுவரப்படுவதாக கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...

பஸ் கட்டண திருத்தம்?

எரிபொருள் விலை திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த 2...

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...