Monday, October 21, 2024

Latest Posts

அடையாளம் காண முடியாதவாறு சிதைவடைந்த நிலையில் ஆணின் சடலம் – ஆழியவளையில் கரையொதுங்கியது!

யாழ்., வடமராட்சி கிழக்கு – ஆழியவளை கடற்கரையில் ஆணின் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது.

இன்று பிற்பகல் வேளையில் இந்தச் சடலம் கரையொதுங்கியுள்ளது.

சடலத்தின் தலைப்பகுதியில் மண்டையோடு மட்டுமே எஞ்சியுள்ளது. சடலம் அடையாளம் காண முடியாதவாறு சிதைவடைந்துள்ளது.

இந்நிலையில், இந்தச் சடலம் தொடர்பில் மருதங்கேணி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

N.S

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.