இராஜாங்க அமைச்சர் பிள்ளையானின் வாகனம் விபத்து!

Date:

இராஜாங்க அமைச்சர் சிவனேஷ்துரை சந்திரகாந்தனின் வாகனம் இன்று காலை மட்டக்களப்பில் விபத்துக்கு உள்ளாகியுள்ளதாகவும் விபத்தில் சாரதி படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

விபத்து மட்டக்களப்பு மைல் அடிவளை பகுதியில் இடம்பெற்றுள்ளது. விபத்தில் வாகனம் மட்டக்களப்பு பாரிய சேதமடைந்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் சிவனேஷ்துரை சந்திரகாந்தனுக்கு பெரியளவிலான காயங்கள் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பொகவந்தலாவ பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் கைது

பொகவந்தலாவ பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டனர். ...

ஜனாதிபதி அனுரவுக்கு மனோ அனுப்பிய எச்சரிக்கையுடன் கூடிய அவசர கடிதம்

2018ம் வருட 32ம் இலக்க சட்டத்தின் மூலம் நாம் எமது நல்லாட்சி...

நிமல் லான்சாவுக்கு பிணை

முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சாவுக்கு நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் பிணையில்...

தம்மிக்க பெரேராவின் மேலும் ஒரு வியாபார விருத்தி

இலங்கையின் மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவரான தம்மிக்க பெரேரா, தனது வணிக வலையமைப்பில்...