போராட்டங்களுக்கு தடை விதிக்கக் கோரிய காவல்துறையின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்!

Date:

நாளையும் நாளை மறுதினமும் கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் போராட்டம் நடத்துவதை தடை செய்து உத்தரவு பிறப்பிக்குமாறு கொழும்பு மாவட்ட நீதவான் நீதிமன்றில் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொழும்பு கோட்டை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி முன்வைத்த இந்தக் கோரிக்கை மேலதிக நீதவான் கெமிந்த பெரேரா முன்னிலையில் அழைக்கப்பட்ட நிலையில் மேலதிக நீதவான் தடை உத்தரவைப் பிறப்பிக்க மறுத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸாரின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதி, குற்றச் செயல்கள் இடம்பெற்றால் அதனைக் கையாளும் அதிகாரம் பொலிஸாருக்கு இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜூலை 9ஆம் திகதி கோதா கோ கிராமப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு 3 மாதங்கள் நிறைவடையவுள்ள நிலையில், அன்றைய தினம் கொழும்பில் மாபெரும் போராட்டத்தை நடத்துவதற்கு போராட்ட

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மருத்துவமனைகளும் உணவகங்களும் தொற்றா நோய்கள் பரவும் மையங்களாக மாறிவிட்டன!

உணவுக் கட்டுப்பாட்டு வர்த்தமானிகளில் தாமதம் ஏற்படுவதால் பொது சுகாதாரம் ஆபத்தில் உள்ளது....

யார் என்ன சொன்னாலும் கொள்கை முடிவில் மாற்றம் இல்லை – லால்காந்த

ஒவ்வொரு முறையும் பொருத்தமான வழிமுறையின்படி எரிபொருள் விலைகள் குறைக்கப்படுகின்றன அல்லது அதிகரிக்கப்படுகின்றன...

எஸ்.எம் சந்திரசேன கைது

முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன கைது செய்துள்ளப்பட்டுள்ளார். இன்று (04) முற்பகல் இலஞ்ச...

மேர்வின் பிணையில் விடுதலை

கிரிபத்கொட நகரில் அரசாங்க நிலத்தை மோசடியாக விற்பனை செய்ததாக கூறப்படும் வழக்கில்...