சர்ச்சையை ஏற்படுத்திய ரக்னா லங்கா தம்மிக்க பெரேரா வசம்

Date:

பாதுகாப்பு அமைச்சின் கீழ் இருந்த ரக்னா லங்கா நிறுவனம் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

முப்படை மற்றும் பொலிஸ் திணைக்களத்தில் இருந்து ஓய்வுபெற்றவர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனம், கடல்சார் பாதுகாப்பு தொடர்பில் ஏற்படுத்திக்கொண்ட உடன்படிக்கைகள் கடந்த காலங்களில் பலவிமர்சனங்களை சந்தித்திருந்தனதற்போது முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக தம்மிக்க பெரேரா செயற்படுகின்றார்.

இதேவேளை, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் இருந்த Selendiva Investments நிறுவனமும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

எலான் மஸ்க்கிற்கு நன்றி தெரிவித்த ரணில்

இலங்கையில் தற்போது ஸ்டார்லிங் இணைய சேவை செயற்பாட்டை ஆரம்பித்துள்ளதாக எலான் மஸ்க்...

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை(03) ஆரம்பிக்கப்படவுள்ளது. நாட்டரிசி நெல் 1கிலோகிராம்  120 ரூபாவிற்கும்...

IMF தரும் மகிழ்ச்சி செய்தி

இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) குறித்த நான்காவது மதிப்பாய்வை சர்வதேச...

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...