திலினி, சாலி, ஷிராந்தி கூட்டுச் சதி! கமல் ஹாசன் தகவல்

Date:

கோடீஸ்வர தொழிலதிபர் கமல் ஹாசன், திலினி ப்ரியமாலி என்ற பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷவை அருகில் வைத்துக் கொண்டு தன்னை தொலைபேசியில் அழைத்ததாக குறிப்பிடுகிறார்.

இலங்கைக்கு எரிபொருள் இறக்குமதி செய்வதற்காக திலினி பிரியமாலி தன்னிடம் பணம் பெற்றதாகவும் அவர் கூறியுள்ளார்.

இணைய சேனலில் கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இந்த நிதி மோசடியில் அசாத் சாலி தொடர்புபட்டுள்ளதாக கமல் ஹாசன் குற்றம் சுமத்தியுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

CID அழைப்பில் திடீர் திருப்பம்

முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாக...

முழு இரத்த நிற சந்திர கிரகணம் செப்டம்பரில்

இலங்கை மற்றும்  பல நாடுகளுக்குத் தெரியும் முழு இரத்த நிற சந்திர...

மீண்டும் 1000க்கும் மேற்பட்ட BYD கார்கள் இலங்கை சுங்கத்தால் தடுத்து வைப்பு

நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட 1000க்கும் மேற்பட்ட BYD கார்கள் இலங்கை சுங்கத்தால்...

எரிபொருள் விலை குறைப்பு

இன்று (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய...