எதிர்கட்சிகள் அனைத்தும் ஒரே மேடையில்

Date:

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைக்கும் அரசாங்கத்தின் முயற்சியை தோற்கடிக்க அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய தீர்மானித்துள்ளன.

அதன்படி, ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஜனதா விமுக்தி பெரமுன, டலஸ் குழு, 43 அணி, முன்னிலை சோசலிஸ்ட் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தேர்தல் ஒத்திவைப்புக்கு எதிராக ஒரே மேடைக்கு வந்து செயல்படுகின்றன.

இதன் ஒரு பகுதியாக இந்த குழுக்கள் கூட்டு அறிக்கையிலும் கையெழுத்திட்டுள்ளன.

முன்னதாக, இந்த குழுக்கள் அனைத்தும் இணைந்து இது தொடர்பாக விவாதம் நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கர்நாடக துணை முதல்வருடன் செந்தில் தொண்டமான் சந்திப்பு

இலங்கை தொழிலாளார் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் கர்நாடக துணை முதல்வர்...

ஜான் கீல்ஸ் சிஜி ஆட்டோ பிரைவேட் லிமிடெட்டின் BYD வாகன ஷோரூம் முன் போராட்டம்

கொழும்பில் உள்ள ஜான் கீல்ஸ் சிஜி ஆட்டோ பிரைவேட் லிமிடெட்டின் BYD...

நாகை மீனவா்கள் 31 பேர் இலங்கையில் கைது

எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, நாகை மீனவா்கள் 31 பேரை இலங்கை...

தாய்லாந்தில் கைதான முக்கிய புள்ளி

குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் குழு, தாய்லாந்தில் சமூக ஊடக ஆர்வலர்...