ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்தவாரம் இந்தியாவுக்கு விஜயம்!

Date:

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்தவாரம் இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

ஜனாதிபதியா ரணில் விக்ரமசிங்க தெரிவானதன் பின்னர் இந்தியாவுக்கு அவர் மேற்கொள்ளும் முதலாவது விஜயம் இதுவாகும்.

இந்த விஜயத்தின்போது இந்திய பிரதமர் நரேந்திர மோதி உட்பட முக்கிய தலைவர்களையும் அவர் சந்திக்கவுள்ளதுடன் தெற்கு உச்சிமாநாட்டில் கலந்துகொண்டு விசேட உரையையும் நிகழ்த்தவுள்ளார்.

12, 13ஆம் திகதிகளில் ஜனாதிபதியின் இந்த விஜயம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...

எரிபொருள் விலை உயர்வு

இன்று (30) நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம்...

கொள்கலன் விடுவிப்பு தொடர்பில் அதிர்ச்சி தகவல்!

சுங்க பரிசோதனையின்றி கொள்கலன் ஏற்றுமதிகளை விடுவிப்பது தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஜனாதிபதியால்...

2 மாதங்களில் 23 பில்லியன் பெறுமதி போதைப் பொருட்கள் கைப்பற்றல்

நீண்ட நாள் மீன்பிடி படகுகள் ஊடாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 23 பில்லியன்...