லொத்தர் சீட்டுக்களின் விலை அதிகரிப்பு

Date:

ஜூலை 6 முதல் லொத்தர் சீட்டு ஒன்றின் விற்பனை விலை 40 ரூபாவாக அதிகரிக்கப்படும் என தேசிய லொத்தர் சபை (NLB) மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபை (DLB) தெரிவித்துள்ளது.

அதன்படி, தற்போதுள்ள லொத்தர் சீட்டுகள் கவர்ச்சிகரமான படங்கள், பரிசுகள் மற்றும் ஊக்குவிப்பு நிகழ்ச்சிகளுடன் சந்தையில் வெளியிடப்படும் என லொத்தர் சபைகள் தெரிவித்துள்ளன.

இன்று இடம்பெற்ற விசேட நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய லொத்தர் சபையினர், ஏறக்குறைய 20,000 குடும்பங்கள் தங்களால் பராமரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.

விற்பனையாளர்கள் மற்றும் முகவர்கள் உட்பட அனைத்து ஆதரவாளர்களும் நிலைமையை சமாளிப்பதற்கு தங்களின் ஆதரவை வழங்குமாறு இரு லாட்டரி சபைகளின் தலைவர்களும் கேட்டுக்கொண்டனர்.

இதேவேளை, “லக்கி 7” என்ற பெயரில் புதிய லொத்ரும், “ஜெய கிங்” என்ற சூப்பர் ட்ரா லொத்தரும் சிறப்பு நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்டது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இலங்கை மக்களுக்கு தமிழக நிவாரணம்

இலங்கையில் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய அத்தியாவசியப் பொருட்களை தமிழக அரசாங்கம் அனுப்பி...

“சௌமிய தான யாத்ரா” நிவாரண பணி களத்தில் செந்தில் தொண்டமான்

அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட களுத்துறை மாவட்டத்தின் கிரிவாணகிட்டிய தோட்டத்தில் உள்ள...

இன்று வானிலை

வடகிழக்கு பருவமழை படிப்படியாக நாடு முழுவதும் நிலைபெற்று வருவதாக வானிலை அவதான...

கல்பிட்டி கடற்கரையில் ஒரு தொகை ஐஸ்

நேற்று (5) இரவு கல்பிட்டி கடற்கரையில் சந்தேகத்திற்கிடமான படகை சோதனை செய்தபோது...