எதிர்கால இளைஞர்களுக்காக ஐ.நா அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்

Date:

“எமது எதிர்கால இளைஞர்களுக்காக” என்ற தலைப்பில் இளைஞர் உரிமைகள் கூட்டமைப்பு இன்று (10) கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிர்ப்பு, புதிய ஊடக ஒழுங்குமுறைச் சட்டத்துக்கு எதிர்ப்பு, இனவாதத்தை ஒழித்தல், பாலஸ்தீனத்தை விடுவித்தல் ஆகிய விடயங்களை முன்னிறுத்தி இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தமது உரிமைகளை வென்றெடுக்க வீதியில் இறங்கி சுதந்திரமான எதிர்காலத்திற்காக வாழும் உரிமையை பாதுகாக்க வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

புகைப்படங்கள் – அஜித் செனவிரத்ன

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கம்பஹாவில் நாளை 12 மணிநேர நீர் தடை

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை (07) 12 மணி நேர...

அதிகாலை துப்பாக்கிச் சூட்டில் மூவர் காயம்

கொஸ்கம, சுதுவெல்ல பகுதியில் இன்று (ஜூன் 06) அதிகாலை நடந்த துப்பாக்கிச்...

இதுவரை 37 மனித எலும்புக்கூடுகள் மீட்பு

செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை 37 மனித...

எஸ்.எம். சந்திரசேன விளக்கமறியலில்

முன்னாள் அமைச்சர் சந்திரசேனவுக்கு விளக்கமறியல் 2015 ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ரூ....