ஜனாதிபதி தேர்தலை ஒத்தி வைக்க முயற்சி

Date:

ஜனாதிபதி தேர்தலை பிற்போட முயற்சிப்பதாக எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

அதற்காக சிவில் சமூகத்தின் கைகளைப் பயன்படுத்துவதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் கூறுகிறார்.

இதன் கீழ், நிறைவேற்று ஜனாதிபதி பதவியை இல்லாதொழிப்பதற்கான பிரேரணை முதலில் கொண்டு வரப்படும் எனவும், அந்த செயற்பாடுகளை நிறைவு செய்வதற்கு சுமார் ஒரு வருட காலம் எடுக்கும் எனவும் அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஜனாதிபதி பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையில் ஜனாதிபதித் தேர்தல் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை எனவே தேர்தலை ஒத்திவைக்கும் முயற்சியும் தெளிவாகத் தெரிகிறது என அவர் மேலும் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை(03) ஆரம்பிக்கப்படவுள்ளது. நாட்டரிசி நெல் 1கிலோகிராம்  120 ரூபாவிற்கும்...

IMF தரும் மகிழ்ச்சி செய்தி

இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) குறித்த நான்காவது மதிப்பாய்வை சர்வதேச...

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...