மனநலம் குன்றிய தனது பிள்ளையை கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட கான்ஸ்டபிள்

Date:

மனநலம் பாதிக்கப்பட்ட ஒன்பது வயது மகனைக் கொன்ற பொலிஸ் கான்ஸ்டபிள் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

பிரதமரின் பாதுகாப்பு பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மஹாபாகே பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் வெலிசர வெந்தேசி தோட்டத்தில் வசிப்பவராவார்.

இந்த பொலிஸ் உத்தியோகத்தர் தனது ஒரே பிள்ளை மனநலம் குன்றி காணப்படுவதால் மன உளைச்சலுக்கு ஆளாகி அதிர்ச்சியில் இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

மஹாபாகே பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இந்திய உயர் ஸ்தானிகராலயத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சி கடும் அதிருப்தி!

இந்தியாவின் 79வது சுதந்திர தினத்தையொட்டி இலங்கையில் அச்சு ஊடகங்களில் வெளியிடப்பட்ட விளம்பர...

லொஹான் ரத்வத்த காலமானார்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த (57 வயது) காலமானார்.உடல் நலக்...

SLTB பேருந்தின் எஞ்சினில் யூரியா – விசாரணை ஆரம்பம்

கடந்த 12 ஆம் திகதி இரவு நுவரெலியா டிப்போவிற்கு சொந்தமான SLTB...

விமலுக்கு CID அழைப்பு

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச இன்று (15) காலை குற்றப் புலனாய்வுத்...