டுபாயில் இருந்து நாட்டுக்கு அழைத்து வரப்படும் முக்கிய சந்தேகநபர்

Date:

சர்வதேச போதைப்பொருள் வலையமைப்புடன் தொடர்புடையவர் என நம்பப்படும் பாதாள உலக தலைவரான நதுன் சிந்தக என்ற ஹரக் கட்டாவின் மைத்துனர் மிதிகம ருவன் இன்று (30) நாட்டுக்கு அழைத்து வரப்படவுள்ளார்.

அவர் தற்போது டுபாய் பொலிஸாரின் காவலில் உள்ளதாகவும், அவரை அழைத்து வருவதற்காக கொழும்பு பயங்கரவாத புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான பொலிஸ் குழுவொன்று துபாய் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச பொலிஸாரால் வெளியிடப்பட்டுள்ள குற்றவாளிகள் பட்டியலிலும் இவரது பெயரும் உள்ளதாக பொலிஸ் வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது.

டுபாய் பொலிஸாரின் காவலில் உள்ள அவர் இன்று நாட்டுக்கு அழைத்து வரப்படுவார் என தெரிவிக்கப்படுகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...

பஸ் கட்டண திருத்தம்?

எரிபொருள் விலை திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த 2...

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...