சட்டமா அதிபர் பதவியில் இருந்து ராஜினாம?

Date:

சட்டமா அதிபர் பதவியில் இருந்து பரிந்த ரணசிங்கவை ராஜினாமா செய்யுமாறு அரசாங்கம் அறிவித்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சண்டே லீடர் பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை வழக்கில் மூன்று சந்தேக நபர்களை விடுதலை செய்ய சட்டமா அதிபர் பரிந்துரைத்ததை அடுத்து ஏற்பட்டுள்ள சூழ்நிலையின் பின்னணியில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அடுத்த சட்டமா அதிபராக ஜனாதிபதி சட்டத்தரணி ரோஹந்த அபேசூரிய நியமிக்கப்பட உள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன. அவர் தற்போது சட்டமா அதிபர் திணைக்களத்தின் குற்றவியல் பிரிவின் தலைவராக உள்ளார், மேலும் முன்னாள் புகழ்பெற்ற வழக்கறிஞரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான ரஞ்சித் அபேசூரியவின் மகனாவார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

வெல்லம்பிட்டி பகுதியில் துப்பாக்கிச் சூடு

வெல்லம்பிட்டி - கித்தம்பவ்ப பகுதியில் இன்று (25) அதிகாலை துப்பாக்கி சூடு...

ரணிலை உடனடியாக விடுவிக்குமாறு அழுத்தம்

கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை உடனடியாக விடுவிக்குமாறு நோர்வேயின்...

“அரசியலமைப்பு சர்வாதிகாரத்தை தோற்கடிப்போம்!”

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில்...

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எடுத்துள்ள முடிவு

பல கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் திங்கட்கிழமை (25) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட அரச...