இன்று சிவராத்திரி

Date:

இன்று சிவராத்திரி தினமாகும். உலகெங்கிலும் உள்ள இந்து பக்தர்கள் இன்று சிவராத்திரி விரதத்தை அனுஷ்டிக்கின்றனர்.

இன்று இரவு சகல ஆலயங்களிலும் சிவபெருமானுக்கு நான்கு ஜாம பூஜைகள் நடைபெறும். நள்ளிரவு 12 மணிக்கு லிங்கோற்பவ பூஜை நடைபெறும். சில ஆலயங்களில் கலை நிகழ்வுகளும் நடைபெறும்.

இரவு முழுவதும் கண் விழித்து உபவாசம் இருந்து இந்த விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும். இரவு முழுவதும் கண் விழித்து 4 காலமும் பூஜை செய்ய முடியாதவர்கள் குறைந்த பட்சம் லிங்கோற்பவ காலத்தில் மட்டுமாவது கண்விழித்து பூஜை செய்யவேண்டும்.

அதிகாலையில் ஆலயத்தில் நடைபெறும் பூஜையைத் தொடர்ந்து உணவருந்தி விரதத்தை முடித்துக் கொள்ளலாம்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

விமல் கைது

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச போர்வீரர் நினைவேந்தல் நிகழ்வின் ஒத்திகையை சீர்குலைத்ததாக...

யசந்த கோதாகொட நியமனத்துக்கு அரசியல் அமைப்பு சபை அனுமதி

இலங்கையின் உயர்நீதிமன்ற நீதிபதி யசந்த கோதாகொட நீதித்துறை சேவை ஆணைக்குழுவின் உறுப்பினராக...

திருமாவை சந்தித்தார் செந்தில் தொண்டமான்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் இந்திய பாராளுமன்ற உறுப்பினரும்...

தங்கம் மற்றும் வாகனக் கடன்களுக்கு இன்று முதல் கட்டுப்பாடு

பூகோள அரசியல் மற்றும் புவி-பொருளாதார மாற்றங்களால் தங்கம் மற்றும் சொத்துக்களின் விலைகளில்...