விபத்தில் உயிரிழந்த நபர்களுக்கு தலா 10 லட்சம் இழப்பீடு

Date:

கொத்மலை – கெரண்டிஎல்ல பஸ் விபத்தில் உயிரிழந்த நபரொருவருக்கு 10 இலட்சம் ரூபா இழப்பீடு வழங்குமாறு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க ஜனாதிபதி நிதியத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அதனடிப்படையில், உயிரிழந்தவரின் உறவினர்களுக்கு இந்த பணத்தை உடனடியாக வழங்க ஜனாதிபதி நிதியம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுதவிர, விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இலங்கை போக்குவரத்து சபை மற்றும் காப்புறுதி நிதியத்தின் மூலம் இழப்பீடு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...

பஸ் கட்டண திருத்தம்?

எரிபொருள் விலை திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த 2...

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...