மத்திய வங்கியின் ஆளுநர் பதவி விலகினார்

Date:

மத்திய வங்கியின் ஆளுனர் அஜித் நிவார்ட் கப்ரால் பதவி விலகியுள்ளார்.

தனது ராஜினாமா கடிதம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

“இத்தருணத்தில் அனைத்து அமைச்சர்களும் தமது இராஜினாமா கடிதங்களை சமர்ப்பித்துள்ள நிலையில், நான் பணியாற்றிய இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பதவியில் இருந்து எனது இராஜினாமா கடிதத்தை அதிமேதகு ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளேன். #இலங்கை”

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தூங்கிக் கொண்டிருந்த நபர் மீது துப்பாக்கிச் சூடு

பாணந்துறை - ஹிரண பொலிஸ் பிரிவின் மாலமுல்ல பகுதியில் இன்று (ஜூலை...

அரசாங்கம் எவ்வாறு முகம் கொடுக்கப்போகிறது? கடைப்பிடக்கப்போகும் கொள்கை யாது? அரசாங்கத்தின் பதில் என்ன?

ஐக்கிய அமெரிக்க குடியரசு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இலங்கையிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி...

இரு முக்கிய பாதாள குழு தலைவர்கள் கைது?

கணேமுல்ல சஞ்சீவ கொலைக்கு மூளையாக செயல்பட்டதாகக் கூறப்படும் கெஹல்பத்தர பத்மே மற்றும்...

நிஷாந்த ஜெயவீர எம்பியாக சத்தியபிரமாணம்

தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட நிஷாந்த...