லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய ரகபக்சவின் மகனின் வீட்டிற்கு வெளியே போராட்டம் வெடித்தது !

0
339

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய ரகபக்சவின் மகனின் வீட்டிற்கு வெளியே ஒரு சிறிய குழு ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடினர், எதிர்ப்பாளர்கள் அவரது தந்தையை மீண்டும் வீட்டிற்கு அழைக்குமாறும் ஜனாதிபதி கோட்டாபய பதவி விலக வேண்டும் என்றும் நாட்டின் பணம் திரும்ப வரவேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர் ஆர்ப்பாட்டகாரர்கள் தெரிவித்தனர் , லொஸ் ஏஞ்சல்ஸில் உள்ள மக்கள் இலங்கையர்களுடன் இருப்பதாக ஆர்ப்பாட்டக்காரர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here