ராணி எலிசபெத்தின் நான்கின் பிளாட்டினம் ஜூப்ளி விழாவில் பங்கேற்றகும் சிறப்பு வாகனம்

Date:

ஜூன் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள ராணி எலிசபெத்தின் நான்குன் பிளாட்டினம் ஜூப்ளி விழாவில் சிறப்புப் பாத்திரத்திற்காக 260 வருட பழமையான ராயல் கோல்ட் ஸ்டேட் தங்கமுலாம் இடப்பட்ட வாகனம் தயார்நிலையில் உள்ளது .

இவ் விசேட வாகனம் 7 மீட்டர் நீளமுள்ள வாகனம் எட்டு குதிரைகளால் இழுக்கப்படும். வாகனத்தின் ஜன்னல்கள் ராணியின் முடிசூட்டு நாளின் அசல் திரைப்படக் காட்சிகளைக் காண்பிக்கும்.
வண்டி முக்கியமாக மரம் மற்றும் தோலால் ஆனது, வெல்வெட் மற்றும் சாடின் அலங்காரத்தால் மூடப்பட்டிருக்கும். இது தங்கத்தால் மெல்லிய வர்ணம் பூசப்பட்டுள்ளது

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தமிழக முதல்வர், மக்களுக்கு இலங்கை மக்கள் சார்பாக செந்தில் தொண்டமான் நன்றி

இலங்கையில் ஏற்பட்ட கடும் வெள்ளப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப்...

தெஹிவளையில் ஒருவர் சுட்டுக் கொலை

தெஹிவளை பொலிஸ் பிரிவில் உள்ள ஏ குவார்ட்டர்ஸ் விளையாட்டு மைதானத்திற்கு அருகில்...

இலங்கை மக்களுக்கு தமிழக நிவாரணம்

இலங்கையில் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய அத்தியாவசியப் பொருட்களை தமிழக அரசாங்கம் அனுப்பி...

“சௌமிய தான யாத்ரா” நிவாரண பணி களத்தில் செந்தில் தொண்டமான்

அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட களுத்துறை மாவட்டத்தின் கிரிவாணகிட்டிய தோட்டத்தில் உள்ள...