CN

2915 POSTS

Exclusive articles:

உணவுப் பொருட்களின் விலைகள் சுமார் 20 வீதத்தால் அதிகரிப்பு

கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் உணவுப் பொருட்களின் விலைகள் சுமார் 20 வீதத்தால் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்துள்ளார். அதற்கான தீர்வை அரசாங்கம் இதுவரையில் வழங்க தவறியுள்ளதாக அவர்...

இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் குரங்குகளுக்கு கருத்தடை

குரங்குகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் குரங்குகளுக்கு கருத்தடை செய்யும் முதலாவது முன்னோடி திட்டம் மாத்தளையில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக புத்தசாசன மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் கமகெதர திஸாநாயக்க தெரிவித்தார். மாத்தளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்...

தேங்காய் தட்டுப்பாட்டுக்கு குரங்குகள் மீது பழி சுமத்தி தப்பித்துக்கொள்ள அரசாங்கம் முயற்சி – சம்பிக்க ரணவக்க

தேங்காய் தட்டுப்பாட்டுக்கு குரங்குகள் மீது பழிசுமத்தி தப்பித்துக் கொள்ள அரசாங்கம் முயற்சிக்கிறது. விளைச்சல் அதிகமாக கிடைக்கப் பெற்றது ஆனால் சந்தையில் பொருட்கள் இல்லை. நடைமுறைக்கு சாத்தியமற்ற காரணிகளை குறிப்பிடுவதை விடுத்து பொறுப்புடன் செயற்படுமாறு அரசாங்கத்திடம்...

பயிர் சேதத்திற்கு ஒரு இலட்சம் ரூபா இழப்பீடு

விவசாயிகளுக்கு ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ஒரு இலட்சம் ரூபா பூரண இழப்பீடு வழங்குவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய மற்றும் கால்நடை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். இதன்போது...

அர்ச்சுனாவின் சேட்டைகளுக்கு இடமில்லை – இனி வந்தால் பொலிஸில்தான் இருப்பார்

அர்ச்சுனாவின் சேட்டைகளுக்கு இடமில்லை - இனி வந்தால் பொலிஸில்தான் இருப்பார்"நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மீண்டும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் குழப்பம் விளைவிக்க வருவாரெனின்,  வாசலிலேயே வைத்து பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் அவர் பொலிஸாரிடம்...

Breaking

ரணில் நியமித்த ஆளுநருக்கு அழைப்பாணை

2015ஆம் ஆண்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மத்திய வங்கி பிணைமுறி மோசடி...

இது பழிவாங்கும் நடவடிக்கையே தவிர வேறில்லை

சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பார்வையிட முன்னாள்...

அஞ்சல் ஊழியர்கள் வேலைநிறுத்தம் 6வது நாளாக தொடர்கிறது

19 கோரிக்கைகளை முன்வைத்து அஞ்சல் ஊழியர்கள் ஆரம்பித்த வேலைநிறுத்தம் இன்று (23)...

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரணில்!

விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று அதிகாலை 12:22...
spot_imgspot_img