பல அரசியல் கட்சிகள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள எதிர்ப்பு பேரணி இன்று (21) பிற்பகல் 02.00 மணிக்கு நுகேகொடையில் உள்ள ஆனந்த சமரக்கோன் திறந்தவெளி அரங்கில் நடைபெற உள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஸ்ரீலங்கா...
கட்டுநாயக்க விமான நிலையத்தில் அனைத்து சோதனைகளையும் முடித்துவிட்டு, விமான நிலையத்திற்கு வெளியே கொண்டு செல்லப்பட்ட ரூ.40 மில்லியன் மதிப்புள்ள "குஷ்" போதைப்பொருட்களை மறைத்து வைத்துக்கொண்டு நாட்டிற்கு வந்த மூன்று பயணிகள், கட்டுநாயக்க விமான...
ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நடத்தும் விசாரணை இறுதிக் கட்டத்தில் இருப்பதாக சட்ட மாஅதிபர் கோட்டை நீதிவான் நெத்தி குமாரவுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
சட்ட மாஅதிபர் சார்பாக நீதிமன்றத்தில் முன்னிலையான மேலதிக மன்றாடியார்...
நவம்பர் 22 ஆம் திகதியளவில் தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் ஒரு புதிய குறைந்த அழுத்தப் பிரதேசம் உருவாகக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இந்தக் குறைந்த அழுத்தப் பிரதேசம் மேலும்...
கவுதம புத்தர், சிங்கள இனவெறி ஆதிக்கத்தை தமிழ் மண்ணில் நிறுவுவதற்கான கருவியா?
சிங்கள ஆட்சியாளர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கண்டனம்!
ஈழமண்ணில் திருகோணமலை பகுதியில் நவம்பர் 16 அன்று புத்தர் சிலை ஒன்றை சிங்களப் பௌத்த...