விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் லால் காந்தவினால் கடுவெல, வெலிவிட்ட பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் சொகுசு வீடு தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு கோரி, சமூக ஆர்வலர் அபீத எதிரிசிங்கவினால்...
உலக வங்கி குழுமமும், இலங்கை அரசாங்கமும் இணைந்து புதிய ஐந்தாண்டு கூட்டாண்மை கட்டமைப்பை நேற்று (2) ஆரம்பித்து வைத்தன.
இலங்கையின் தொடர்ச்சியான பொருளாதார மீட்சிக்கு ஆதரவளிக்கவும், நடுத்தர காலத்தில் 7% பொருளாதார வளர்ச்சியை எட்டவும்,...
கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதல்வர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) வழக்கு தீர்ப்பு கிடைக்கும் வரை விளக்கமறியலில் வைக்க கல்கிசை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு...
இந்தோனேசியாவின் வடக்கு மொலுகா கடற்பகுதியில் 7.4 மெக்னிடியூட் அளவில் பாரிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மொலுகா கடலின் 35 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
நில அதிர்வு மையத்தில் இருந்து 1,000 கிலோமீட்டர்...
சர்வதேச நாணய நிதியம் (IMF) உடன் கையெழுத்திட்டுள்ள ஒப்பந்தத்தின் காரணமாக, 2028 ஆம் ஆண்டுவரை அரசு வரி வருவாயை பயன்படுத்தி மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க முடியாது என்று வீடமைப்பு, கட்டுமான மற்றும்...