என் அன்பான சக இலங்கையர்களே,
ஒரு சோகம் என்பது நாம் தாங்கிக் கொள்ளும் ஒன்று மட்டுமல்ல அது நாம் கற்றுக் கொள்ளும் ஒன்றும் ஆகும். ஒரு தேசமாகவும் தனிநபர்களாகவும், இந்த தருணம் நம்மை நாமே...
'திட்வா' புயலால் ஏற்பட்ட அழிவைத் தொடர்ந்து ஏற்பட்ட சவால்களை எதிர்கொள்வதற்காக, அவசர நிதியிடல் வசதியின் கீழ் இலங்கை விடுத்த 200 மில்லியன் அமெரிக்க டொலர் கோரிக்கைக்கு முன்னுரிமை அளிக்க சர்வதேச நாணய...
பேரிடர் காரணமாக கால்நடை பண்ணைகளுக்கு ஏற்பட்ட சேதத்துடன், ஒரு முட்டையின் விலை தவிர்க்க முடியாமல் ரூ.70 ஆக உயரும் என்று அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.
வெள்ளப் பேரிடர் காரணமாக கால்நடை...
இலங்கையில் ஏற்பட்ட கடும் வெள்ளப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப் பொருள்கள் மற்றும் அத்தியாவசிய உதவிகளை வழங்கிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் தமிழக மக்களுக்கு இலங்கை மக்கள் சார்பாக...
தெஹிவளை பொலிஸ் பிரிவில் உள்ள ஏ குவார்ட்டர்ஸ் விளையாட்டு மைதானத்திற்கு அருகில் இன்று 06.12.2025 இரவு அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரியால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து களுபோவில மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது...