கடந்த மே மாதம் 9 ஆம் திகதி நாடு தழுவிய அமைதியின்மையின் போது தீயினால் அழிக்கப்பட்ட சிங்கராஜா வனப்பகுதிக்கு அருகில் அமைந்துள்ள சொகுசு ஹோட்டல் தன்னுடையது என முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின்...
இலங்கையின் அண்மைக்கால இறக்குமதி கட்டுப்பாடுகள் வெளி நிலைமையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களின் அடிப்படையில் நீக்கப்படலாம் என இலங்கை மத்திய வங்கியின் (CBSL) ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
தற்போதைய இறக்குமதி கட்டுப்பாடுகள் தற்காலிக நடவடிக்கைகளே...
மட்டக்குளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அலிவத்தை பகுதியில் நேற்று (29) இரவு துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
சந்தேகநபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் திரான் அலஸ் பொது பாதுகாப்பு அமைச்சராக பதவியேற்று நேற்றுடன் (28) 100 நாட்கள் நிறைவடைகின்றன.
கடந்த மே 23ம் திகதி இந்த அமைச்சகத்தின் பணிகளை அவர் பொறுப்பேற்றார்....
நாடு பெரும் டொலர் நெருக்கடியை எதிர்கொண்டு, கடன் தவணையை செலுத்த முடியாமல், அத்தியாவசிய உணவுப் பொருட்களைக் கூட இறக்குமதி செய்ய முடியாமல் இருக்கும் நிலையில் சில அரசியல்வாதிகள் மற்றும் சில உயர் அரசாங்க...