இலங்கையினை விட்டு வெளியே வாழ்கின்ற இலட்சக்கணக்கான தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.
கனடாவில் இடம்பெற்ற தமிழ் தெரு விழாவில் சிறப்பு...
காலி முகத்திடல் கிளர்ச்சியாளர்களின் திட்டங்களை முறியடித்து நாட்டைக் காப்பாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பெயர் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் எழுதப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் டி. வி. சானக...
2021 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தற்போது வெளியாகியுள்ளன.
பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையதளத்தின் ஊடாக பெபேறுகளை அறிந்து கொள்ளமுடியும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்றைய மின்வெட்டு நேரம் குறைக்கப்பட்டுள்ளதாக பொது பயன்பாட்டு ஆணைக்குழு தலைவர் தெரிவித்துள்ளார்.
மின் தேவை குறைவு மற்றும் நுரைச்சோலை நிலக்கரி அனல்மின் நிலையத்தின் 1 ஆம் அலகு திருத்தம் செய்யப்பட்டு மீண்டும் தொடங்கப்பட்டதன்...
டீசல், பெற்றோல் மற்றும் மண்ணெண்ணெய் தட்டுப்பாடு இன்றி வழங்குவதற்கு போதுமான அளவு இருப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் தட்டுப்பாடு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் பொது மக்களை...