அரச செலவுகளை கட்டுப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாடு முகம் கொடுத்துள்ள பொருளாதார சவால்களை வெற்றிக்கொள்வதற்காக அரச செலவுகளை கட்டுப்படுத்துவது தொடர்பில் கடுமையான கட்டுபாடுகளை விதிக்குமாறு, ஜனாதிபதியின் செயலாளரால் அமைச்சின் செயலாளர்களுக்கு...
சர்வகட்சி அரசாங்கத்தில் பொறுப்புக்களை ஏற்கத் தயார் என நாடாளுமன்ற உறுப்பினர்களான பாட்டலி சம்பிக்க ரணவக்க மற்றும் குமார வெல்கம ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
சர்வகட்சி ஆட்சி தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு அமைய அரசாங்கம் அமையும் பட்சத்தில்...
சீன கப்பலுக்கு அனுமதி அளித்துள்ள இலங்கையின் துரோகத்தை இந்தியா புரிந்து கொள்ள வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,
´´இந்தியாவின் அழுத்தத்தைத் தொடர்ந்து சீன உளவுக்...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 20ஆம் திகதி இலங்கை திரும்பவுள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி தாய்லாந்தில் இருந்து தனியார் ஜெட் விமானம் மூலம் அன்றைய தினம் அவர் இலங்கை...
சர்வகட்சி அரசாங்கமொன்றை அமைப்பதற்கு எந்தவொரு அரசியல் கட்சியும் எதிர்ப்பு தெரிவித்தால், அதற்கு ஆதரவளிக்கும் கட்சிகளுடன் இணைந்து அரசாங்கம் அமைக்கப்படும் என நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
“அனைத்து கட்சி ஆட்சி அமைப்பதற்கு எந்த அரசியல்...