Palani

6673 POSTS

Exclusive articles:

ராஜபக்சக்கள் மீண்டும் எழுச்சி கொள்வராம்

ராஜபக்ச மீண்டும் எழுச்சி பெறுவார் எனவும், சரியான திகதியை கூற முடியாது எனவும் முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்த குறிப்பிடுகின்றார். இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர் “இப்போது அவர்கள் ரணில் ராஜபக்ச அரசாங்கம் என்று...

ஜனாதிபதிக்கு தொடர்ந்து தொலைபேசி அழைப்பு எதற்காக ?

சர்வக் கட்சி அரசாங்கத்தை உருவாக்கும் பணி தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக ஜனாதிபதி செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கமைய, அடுத்த சில தினங்களில் அரசாங்கத்தின் அமைச்சரவை பெயரிடப்படும் என குறிப்பிடப்படுகின்றது. இதேவேளை, அரசாங்கத்தில் பலம் வாய்ந்த...

ஜுலை மாதம் அதிகளவான சுற்றுலா பயணிகள் இலங்கை வருகை

நாட்டில் வணிக குழப்பம் இருந்தபோதிலும் ஜூலை மாதத்தில் 47 ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர். பயண ஆலோசனை இருந்தபோதிலும் பிரிதாதானியாவில் இலிருந்து அதிக சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர். இந்தியா, ஜெர்மனி இரண்டாம்,...

இலங்கைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க ஐரோப்பிய ஒன்றியம் ஜனாதிபதியுடன் இணக்கம்

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதுவர்கள் சிலர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளனர். இந்த சவாலான காலப்பகுதியில் இலங்கையின் பங்குதாரராக தாம் இணைந்திருப்பதாக ட்விட்டர் பதிவொன்றின் மூலம் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. சிவில் மற்றும் மனித...

பிரபல ரௌடி ‘மாட்டுவாயன்’ டுபாயில் கைது

நாட்டின் முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரரும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவருமான 'ஹரக் கட்டா - மாட்டுவாயன்' என அழைக்கப்படும் அஹங்கம மிதிகம நதுன் சிந்தக்க டுபாய் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக...

Breaking

இன்றைய வானிலை

இன்றையதினம் (22) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி,...

தூங்கும் போது மூச்சு அடைப்பதாக கூறியும் பிணை இல்லை!

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை, கொழும்பு...

ருஹுணு மகா கதிர்காம தேவாலயத்துக்கு புதிய பஸ்நாயக்க நிலமே

வரலாற்று சிறப்புமிக்க ருஹுணு மகா கதிர்காம தேவாலயவின் பஸ்நாயக்க நிலமேயாக தேவிநுவர...

மின்சார சபை தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி

மின்சார விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகளையும் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி ஜனாதிபதியின்...
spot_imgspot_img