ராஜபக்ச மீண்டும் எழுச்சி பெறுவார் எனவும், சரியான திகதியை கூற முடியாது எனவும் முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்த குறிப்பிடுகின்றார்.
இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர் “இப்போது அவர்கள் ரணில் ராஜபக்ச அரசாங்கம் என்று...
சர்வக் கட்சி அரசாங்கத்தை உருவாக்கும் பணி தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக ஜனாதிபதி செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதற்கமைய, அடுத்த சில தினங்களில் அரசாங்கத்தின் அமைச்சரவை பெயரிடப்படும் என குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை, அரசாங்கத்தில் பலம் வாய்ந்த...
நாட்டில் வணிக குழப்பம் இருந்தபோதிலும் ஜூலை மாதத்தில் 47 ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர்.
பயண ஆலோசனை இருந்தபோதிலும் பிரிதாதானியாவில் இலிருந்து அதிக சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர்.
இந்தியா, ஜெர்மனி இரண்டாம்,...
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதுவர்கள் சிலர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளனர்.
இந்த சவாலான காலப்பகுதியில் இலங்கையின் பங்குதாரராக தாம் இணைந்திருப்பதாக ட்விட்டர் பதிவொன்றின் மூலம் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
சிவில் மற்றும் மனித...
நாட்டின் முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரரும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவருமான 'ஹரக் கட்டா - மாட்டுவாயன்' என அழைக்கப்படும் அஹங்கம மிதிகம நதுன் சிந்தக்க டுபாய் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக...