இலங்கையில் அண்மைய நாட்களில் அதிகளவான கொலைச் சம்பவங்கள் பதிவாகி வருவதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், இந்தக் கலாசாரம் மாற்றப்பட...
ஜூலை 09ஆம் திகதி இடம்பெற்ற போராட்டத்தின் போது ஜனாதிபதி அலுவலக வளாகத்திற்குள் முதன் முதலாக பலவந்தமாக பிரவேசித்த நபர் என அடையாளம் காணப்பட்டவரை நேற்று (01) பிற்பகல் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மஹரகம பிரதேசத்தை...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு அத்துமீறி நுழைந்து தீ வைத்த சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்கள் மூவரும் நேற்றிரவு பிலியந்தலை மற்றும்...
புலம்பெயர் தொழிலாளர்கள், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மற்றும் இரட்டைக் குடியுரிமை பெற்றவர்களுக்கு எரிபொருள் அனுமதிப்பத்திரம் வழங்க மின்சக்தி, மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் இணக்கம் தெரிவித்துள்ளார்.
இதன்படி, விமான நிலையத்தில் அமெரிக்க டொலர்களை செலுத்துவோருக்கு...
பிரபல யூடியூப் சமூக ஊடக செயற்பாட்டாளரும் கோல்பேஸ் போராட்டத்தின் முன்னணி செயற்பாட்டாளருமான ரட்டா எனப்படும் ருதிந்து சேனாரத்ன கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று (01) காலை கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவில் ஆஜராகுமாறு...