ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டில் தங்கியுள்ள வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் சிலரை சந்தித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் தங்கியிருந்த போராட்டக்காரர்களை வெளியேற்றுவதற்காக பாதுகாப்புப் படைகளை பயன்படுத்தியது தொடர்பில் ஜனாதிபதி இதன்போது விரிவாக விளக்கியுள்ளார்.
அமெரிக்கா, கனடா,...
74 கோடி ரூபாய் மதிப்புள்ள அரிசி, பால் பவுடர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள், மதுரையின் VOC துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு சனிக்கிழமை மக்களவை எம்பி கனிமொழியால் அனுப்பி வைக்கப்பட்டது.
தமிழகம் ஏற்கனவே 100 கோடி...
தம்மிக்க பெரேராவின் இராஜினாமாவால் வெற்றிடமாகவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவிக்கு கட்சிக்குள் முக்கோணப் போர் உருவாகியுள்ளது.
அக்கட்சியின் நிர்வாக செயலாளர் ரேணுகா பெரேரா, தென் மாகாண முன்னாள் ஆளுநர் வில்லி...
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஜனாதிபதியை தெரிவு செய்யும் வாக்கெடுப்பில் வெற்றி பெற ரணில் விக்ரமசிங்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தலா 10 கோடி ரூபா முதல் 15 கோடி ரூபாவை வழங்கியதாக...
சர்வதேசத்தின் ஆதரவு எதிர்பார்க்கப்படும் வேளையில் அடக்குமுறை நடவடிக்கைகளை மேற்கொள்வது நாட்டின் எதிர்காலத்தை பாதிக்கும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி தனது உத்தியோகபூர்வ முகநூல் கணக்கில் வெளியிட்டுள்ள குறிப்பில் இதனைக்...