ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் கொள்கைகள் குறித்து தனித்தனியாக கலந்துரையாடி வாக்களிக்கப்படும் வேட்பாளர் தெரிவு செய்யப்படுவார் என பாராளுமன்ற உறுப்பினர் .விமல் வீரவன்ச தெரிவித்தார்.
அரசாங்கத்தில் இருந்து சுயாதீனமாக செயற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவின்...
எதிர்காலத்தில் எரிபொருள் கிடைக்கப்பெற்றால் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அபாய நிலை ஏற்படும் என எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குமார ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
இன்றிரவு டீசல்...
பாடசாலை விடுமுறையை எதிர்வரும் புதன்கிழமை (20) வரை நீடிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
தற்போதைய எரிபொருள் நெருக்கடி, போக்குவரத்து சிரமங்கள் மற்றும் தொழிற்சங்கங்களின் கருத்துக்களின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வியாழக்கிழமை (21) முதல்...
எரிபொருள் நெருக்கடி காரணமாக இலங்கைக்கான விமான சேவைகள் இடைநிறுத்தம் மற்றும் மட்டுப்படுத்தப்பட்டதன் காரணமாக அமெரிக்கா, நெதர்லாந்து, இஸ்ரேல் மற்றும் ரஷ்ய நாடுகளுக்கான தபால் ஏற்றுமதிகளை ஏற்றுக்கொள்வது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேற்குறிப்பிட்ட...
பொதுத் தேர்தல் நடைபெறும் வரையில் இடைக்கால அரசாங்கத்தின் பிரதமர் பதவிக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பொருத்தமானவர் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் மாற்று அரசாங்கமாக கருதப்படுவதால் அவருக்கு...