ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும், முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவும் சற்று முன்னர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இராணுவ விமானத்தில் புறப்பட்ட அவர்கள் மாலைதீவுக்கு சென்றதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாலைதீவு அரசாங்கத்தின் ஆதரவுடன்...
நாடு எதிர்கொள்ளும் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமான அனைவருக்கும் எதிராக முறையான விசாரணை நடத்தி உரிய தண்டனை வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இலங்கை...
இன்று (12) நள்ளிரவு முதல் பாண் மற்றும் ஏனைய பேக்கரி பொருட்களின் விலை அதிகரிக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி ஒரு பாணின் விலை 20 ரூபாவினாலும் ஏனைய...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு அமெரிக்கா செல்வதற்கான விசா வழங்க இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் மறுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த வார இறுதியில் அமெரிக்காவின் கலிபோர்னியா செல்வதற்காக கோட்டாபய ராஜபக்ச கொழும்பில் உள்ள...
கட்சி சார்பற்ற போராட்டத்தின் தலைவர்கள் குழுவொன்று இன்று பாராளுமன்றத்தில் கட்சித் தலைவர்களுடன் விசேட கலந்துரையாடலொன்றை மேற்கொள்ளவிருந்தது. இந்த கலந்துரையாடல் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு இடம்பெறவிருந்த நிலையில், கலந்துரையாடல் ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய நாடாளுமன்ற...