அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளை சந்தித்து வரும் இலங்கைக்கு உதவ சர்வதேச ஆதரவு வழங்கப்பட வேண்டும் என இந்திய காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. இந்திய மத்திய அரசும் சர்வதேச சமூகமும் இலங்கைக்கு உதவ...
இன்று நாட்டுக்கு வரவிருக்கும் எரிவாயுவை உடனடியாக விநியோகிக்க ஏற்பாடு செய்யுமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். 3700 மெற்றிக் தொன் எரிவாயு ஏற்றிச் செல்லும் கப்பல் ஒன்று இன்று இலங்கைக்கு வரவுள்ளதாக ஜனாதிபதி...
3,700 மெற்றி தொன் சமையல் எரிவாயுவை ஏற்றிய கப்பல் இன்று பிற்பகல் இலங்கையை வந்தடையவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த கப்பல் இலங்கையை வந்தடைந்தவுடன் சமையல் எரிவாயு விநியோகம் நாட்டினுள் ஆரம்பமாகும் எனவும்...
முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேரா தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளித்துள்ளார்.
பெரேரா தனது கடிதத்தில், தாம் எப்போதும் தனது நாட்டிற்கு சிறந்ததாக செயல்படுவதாகவும், அத்தகைய நடவடிக்கையை எளிதாக்கும் வகையில்,...
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பதில் ஜனாதிபதி பதவிக்கு தயாராகி வருகிறார்.ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகியதன் பின்னர் சபாநாயகர் பதில் ஜனாதிபதியாக செயற்படுவார்.அதன் பின்னர் ஒரு வாரத்திற்குள் பாராளுமன்றத்தின் ஊடாக பிரதமரும்...