Palani

6659 POSTS

Exclusive articles:

விசேட செய்தி – ரணில் பதவி விலக இணக்கம்

பிரதமர் பதவியை இராஜினாமா செய்துவிட்டு சர்வகட்சி ஆட்சியை அமைக்க வழிவகை செய்யத் தயார் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கட்சித் தலைவர்களிடம் தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகம் இந்த வாரம் மீள...

ஜனாதிபதி பதவி விலகல்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாட்டு மக்கள் அவருக்கு தெரிவித்து வரும் எதிர்ப்பை அடுத்து இந்த பதவி விலகல் முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

ஜனாதிபதி மாளிகை நீச்சல் தடாகத்தில் நீராடும் போராட்டக்காரர்கள்

கொழும்பு ஜனாதிபதி மாளிகையை சுற்றிவளைத்துள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் தற்சமயம் ஜனாதிபதி மாளிகைக்குள் பிரவேசித்துள்ளனர். அதில் சிலர் ஜனாதிபதி மாளிகைக்குள் உள்ள நீச்சல் தடாகத்தில் நீராடி புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.

அவசர கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு பிரதமர் அழைப்பு

நாட்டில் தற்போது காணப்படும் நிலைமை தொடர்பில் கலந்துரையாடி விரைவான தீர்மானத்தை எடுப்பதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவசர கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். மேலும் நாடாளுமன்றத்தை அவசரமாகக் கூட்டுமாறு சபாநாயகரிடம்...

போராட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகை அதிகாரத்தைக் கைப்பற்றினர்!

போராட்டக்காரர்கள் குழுவொன்று ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்துள்ளது. பெருமளவிலான மக்கள் ஜனாதிபதி மாளிகைக்குள் பிரவேசித்துள்ளதால், நிலைமையைக் கட்டுப்படுத்துவது பாதுகாப்புப் படையினருக்கு சிரமமாகியுள்ளது.

Breaking

நாட்டில் இன்றைய வானிலை நிலவரம்

இன்றையதினம் (19) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடக்கு, வடமேல் மாகாணங்களிலும்...

7 கோடி ஊழல் விவகாரத்தில் சிக்கிய முன்னாள் அமைச்சர்

கைது செய்யப்பட்ட சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் நெடுஞ்சாலைகள் மற்றும் விளையாட்டு...

கடற்படை முன்னாள் புலனாய்வு இயக்குநர் கைது

கடற்படையின் முன்னாள் புலனாய்வு இயக்குநரான ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் சரத் மொஹோட்டி...

தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையின் அறிவிப்பு

தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையினால் செயல்படுத்தப்படும் வெளியீட்டு உதவிச் செயற்திட்டம்...
spot_imgspot_img