தொழிலதிபர் தம்மிக்க பெரேரா ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் உறுப்புரிமை பெற்றுள்ளார்.
கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசத்திடம் நேற்று (09) அவர் கட்சி உறுப்புரிமையைப் பெற்றுக்கொண்டார்.
கோடீஸ்வர வர்த்தக அதிபரான தம்மிக்க பெரேரா தனக்கு சொந்தமான நிறுவனங்களின் அனைத்து பணிப்பாளர் சபைகளில் இருந்தும் விலக தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பசில் ராஜபக்ஷவின் இராஜினாமாவை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பத் தயார் என DP...
பசில் ராஜபக்சவின் இராஜினாமா கடிதம் பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு கிடைத்துள்ளதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.
பாராளுமன்ற செயலாளர் தம்மிக்க தசநாயக்க இந்த கடிதத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.
களுத்துறை, களு கங்கையில் குதித்து இரண்டு நாட்களுக்கு முன்னர் காணாமல் போன 17 வயதுடைய மாணவனின் சடலம் களுத்துறை தெற்கு பொலிஸாரால் நேற்று (09) பிற்பகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
தங்கள் மகனுக்கு காதல் விவகாரம் இருந்ததாகவும்,...
பிரபல வர்த்தகரான தம்மிக்க பெரேராவை பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு சட்டரீதியாக தடை ஏற்பட்டுள்ளது.
தம்மிக்க பெரேரா பல வர்த்தக நிறுவனங்களின் உரிமையாளராகவும், பணிப்பாளர் சபை உறுப்பினராகவும் இருப்பதால், அவர் பாராளுமன்ற உறுப்பினராவதற்கு முன்னரே அவற்றை...