நான்கு நிபந்தனைகளின் அடிப்படையில், ஐக்கிய மக்கள் சக்தி தலைமையில், இடைக்கால அரசொன்றை ஸ்தாபிப்பதற்கும், பிரதமர் பதவியை ஏற்பதற்கும் தயார்."
இவ்வாறு குறிப்பிட்டு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு இன்று அவசர கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர்...
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க சற்று நேரத்திற்கு முன்னர் நாட்டின் பிரதம மந்திரியாக ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
நாடு முழுவதும் இன்று (12) 5 மணி நேர மின்வெட்டுக்கு அனுமதி அளித்துள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
பகலில் 3 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களும் இரவில் 1 மணித்தியாலம் 40 நிமிடங்களும் மின்வெட்டு...
பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை பிரதமராக பதவியேற்று புதிய அரசாங்கத்தை அமைக்குமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.
எவ்வாறாயினும், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா பிரதமராக பதவியேற்க பெரும்பான்மையான பாராளுமன்ற...
நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நாளை (12) காலை 07.00 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை தளர்த்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.