Palani

6633 POSTS

Exclusive articles:

அதிக பண வீக்கம் கொண்ட உலக நாடுகள் வரிசையில் இலங்கைக்கு மூன்றாம் இடம்! முதலிடம் பெறவும் வாய்ப்பு

உலகின் பணவீக்கம் அதிகம் கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை முதல் முறையாக மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. இந்த பட்டியலில் 6வது இடத்தில் இருந்த இலங்கை தற்போது வெனிசுலாவை தாண்டி மூன்றாவது இடத்தை இலங்கை பிடித்துள்ளது. பெப்ரவரி...

இன்று முதல் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படும்

இன்று (25) முதல் ஏப்ரல் 27 ஆம் திகதி வரை மின்சாரம் தடைப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. இதன்படி, இலங்கையின் பல பகுதிகளில் 03.00 மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது என அறியமுடிகின்றது .

இலங்கையில் மாறாத தமிழர் தேசத்தின் மீதான ஆக்கிரமிப்பு !

சிறிலங்காவில் எவ்வகை மாற்றம் நிகழ்தாலும் தமிழர் தேசத்தின் மீதான அபகரிப்பு நீங்காது என்பதனையே மூதூர் சம்பவம் வெளிக்காட்டுவதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஈழத்தமிழர்களின் பண்டைய அடையாளங்களில் ஒன்றாக திருகோணமலை மூதூர் 64ம் கட்டையில்...

வீதித் தடைகளை அகற்றுமாறு சஜித் கோரிக்கை

அரசாங்கத்துக்கு எதிராக பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ள நிலையில், கொழும்பில் உள்ள வீதிகளை மறித்து வைத்துள்ளது ஏன்? என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் நாட்டின் ஆட்சியாளர்கள் வீதிகளில் இல்லாது...

பிரதமர் இல்லம் முற்றுகை – படங்கள் இணைப்பு

அனைத்து பல்கலைக்கழக மாணவர்களால் விஜேராம மாவத்தையில் உள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் உத்தியோகப்பூர்வ இல்லம் முற்றுகையிடப்பட்டுள்ளது.

Breaking

சஷீந்திர மீண்டும் விளக்கமறியலில்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை எதிர்வரும் 19 ஆம் திகதி...

உதய கம்மன்பிலவை கைது செய்வதில்லை

முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவை கைது செய்வது குறித்து தற்போது எந்த...

DP கல்வி IT வளாகத் திட்டத்தின் 167வது கிளை திறப்பு

நாட்டில் தகவல் தொழில்நுட்பத் துறையில் ஒரு மில்லியன் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில்...

இன்று மழை

மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா...
spot_imgspot_img