ஜனாதிபதி செயலகத்தில் ஒரு இருண்ட அறையில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த படலந்த அறிக்கை இன்று பகல் வெளிச்சத்தைக் கண்டதாக படலந்த ஆணைக்குழு அறிக்கையை பாராளுமன்றில் சமர்ப்பித்து உரையாற்றிய சபைத் தலைவர் அமைச்சர் பிமல்...
அரசாங்கம் ஊடகங்களுக்கு அறிவிக்காமல் பாரிய பாதாள உலக எதிர்ப்பு நடவடிக்கையை செயல்படுத்துவதால், பாதாள உலகக் குழுக்கள் ஒன்றையொன்று கொன்று குவிப்பதாக கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.
"ஆபரேஷன்...
வெலிவேரியவின் டெம்பிள் ட்ரீ சந்தி பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் கம்பஹா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று (13) இரவு 9 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூடு நடந்ததாகத்...
அக்மீமன பகுதியில் இன்று (மார்ச் 13) துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அக்மீமன, தலகஹா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்த முன்னாள் புஸ்ஸ சிறை அதிகாரி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
2025 வருடத்திற்குரிய அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளின் சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளின் முதலாம் தவணையின் முதலாம் கட்டம் நாளை (14) நிறைவடையும்.
அனைத்து பாடசாலைகளதும் முதலாம் தவணையின்...