அண்மையில் கண்டறியப்பட்ட உலகின் மிகப்பெரிய நீல மாணிக்ககல்லான ‘ஆசியாவின் ராணி’க்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க முன்வந்துள்ள டுபாயை தளமாகக் கொண்ட நிறுவனத்துடன் இறுதி ஒப்பந்தம் செய்வது குறித்து இலங்கை இன்னும்...
ஆசிரியர் – அதிபர்களின் சம்பள முரண்பாட்டை நிவர்த்திசெய்து பொது நிர்வாக அமைச்சினால் சுற்றுநிருபம் ஒன்று வௌியிடப்பட்டுள்ளது.
ஆசிரியர் – அதிபர்களின் சம்பளப் பிரச்சினைக்கு தீர்வினைப் பெற்றுக் கொடுப்பதற்காக கடந்த ஆகஸ்ட் மாதம் 30 ஆம்...
நாட்டில் ஏற்பட்டுள்ள கேஸ் தட்டுப்பாடு காரணமாக பிரதான ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் விறகு அடுப்பு பயன்படுத்தப்படுகிறது.
கொழும்பு கோல் ஃபேஸ் ஐந்து நட்சத்திர ஹோட்டல் உள்ளிட்ட மேலும் சில ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் உணவு...
இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்கவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தனிப்பட்ட விஜயமாக ஐக்கிய இராஜ்ஜியம் சென்றுள்ள அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இன்று நாட்டிற்கு தேவை மக்கள் படும் துன்பத்தை புரிந்து கொள்ளும், பிரச்சினைகளுக்கு தீர்வு காணும், புதிய தொலைநோக்கு பார்வையுடன் நாட்டைப் பற்றி சிந்திக்கும் வேலைத்திட்டமே எனவும்,ஐக்கிய மக்கள் சக்தியிடம் அந்த வேலைத்திட்டம் உள்ளதாகவும்...