இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ எரிவாயு விலைகளை அதிகரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.
இதற்கமைய 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 300 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில்,...
எரிபொருள் விலை உயர்வைத் தொடர்ந்து, பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களின் கட்டணத்தை திருத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பாடசாலை மாணவர்கள் போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று (10) முதல் அமலுக்கு வரும்...
தேர்தல்களுக்கு முன் JVP அரசு நிறுவனங்களை பாதுகாக்க வேண்டும் என்றும், அவற்றை தனியார்மயமாக்கலைத் தடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தாலும், தற்போது அரசு இலங்கை மின்சார சபைக்கு “மரண அறிவிப்பை” வெளியிட்டுள்ளதாக குற்றம்சாட்டினார்.
முன்பு மின்சார...
பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலை திருத்தத்தின்படி இன்று (10) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருளின் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி,பெற்றோல் 92: ரூ. 293 – ரூ. 24 ஆல் அதிகரிப்பு...
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்த்தன இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரூபாய் 243.8 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள சட்டவிரோத சொத்துகளை சேர்த்ததாக அவருக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த...